தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக