பயணக் கட்டுப்பாடு தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், பிறப்பிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில்