வயின் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள் (F.L 04) மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் (F.L 22A) மாத்திரம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக, இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை
12 மாவட்டங்களை சேர்ந்த பல பகுதிகள் நாளை அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேகவர் பிரிவும், மீகஹாவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சியபலபேவத்த கிராம
நாட்டில் மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, இன்றைய
நாட்டில் மேலும் 1420 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், நாட்டில்
சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி
டெல்டா வகை கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ள காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். கொழும்பில்
களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஹெரோயின் போதைப் பொருளுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில்
நேற்று முன்தினம் (2021.06.17) 55 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்திய மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு…, 30 வயதுக்கு கீழ்பட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. 30
நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அந்தவகையில், நாட்டில்
“காய்கறி மற்றும் பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் அமைச்சர்