குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

443 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இதுவரை 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 508,651 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுவரை நாட்டில் 12,376 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

443 people in the country are confirmed infected today

Related posts

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Tharshi

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : இதுவரை 14 பேர் மரணம் – 2 பேரை காணவில்லை..!

Tharshi

நீர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம்..!

Tharshi

Leave a Comment