குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

443 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இதுவரை 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 508,651 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுவரை நாட்டில் 12,376 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

443 people in the country are confirmed infected today

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்..!

Tharshi

யாழ். நல்லூர் பகுதியில் விடுதி முற்றுகை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Tharshi

The 5 New Watch Trends To Try Now

Tharshi

Leave a Comment