சுகயீனம் இருந்தால் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க கோரிக்கை..!
சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி