பொலிஸ் அதிகாரியை மோதி தப்பிச் சென்ற கார் மற்றும் உரிமையாளர் தொடர்பில் வெளியான தகவல்..!
இராஜகிரிய − ஒபேசேகரபுர பகுதியில், போதைப்பொருள் சுற்றி வளைப்புக்காக சென்ற வேளை, பொலிஸ் அதிகாரியொருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தலை மறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கு 4