நீர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம்..!
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின், தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு