குறும்செய்திகள்

Category : இலங்கை செய்திகள்

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நீர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம்..!

Tharshi
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின், தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Tharshi
கொழும்பு நகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு சீனாபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கான பொது விபரங்களை, குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை தொற்று நோய் தொடர்பான வைத்தியர்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : இதுவரை 14 பேர் மரணம் – 2 பேரை காணவில்லை..!

Tharshi
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் அரசு : சஜித் பிரேமதாஸ அறிக்கை..!

Tharshi
“நமது அரசு, அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்கவா தயாராகின்றது..?” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., “சுற்றுலா குமிழி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பிலான அறிவிப்பு..!

Tharshi
எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

மண்சரிவில் சிக்கிய நால்வரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!

Tharshi
மாவனெல்ல, தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில், 23 வயதான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இத் தகவலை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை பொலன்னறுவையில்..!

Tharshi
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் திகதி பொலன்னறுவையில் திறக்கப்படவுள்ளது. சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலையால் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி – 15 வயது சிறுவனை காணவில்லை..!

Tharshi
கடந்த இரு தினங்களாக நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சிறுவனொருவன் உள்ளிட்ட இவர் காணாமல்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சிறப்பு செய்திகள்

கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் பலி..!

Tharshi
நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..!

Tharshi
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பரவலிற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.